ஏறாவூரில் பதற்றம் தற்போது

ஏறாவூர் காளிகோவில் வீதியில் ( காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை அலியின் மருமகனின் கார் தீக்கிறை இனவாதிகளினால் நாடத்தப்பட்டது.

வீட்டுக்கு பின்புறத்தால் இரண்டு பேர் வந்து பெற்றோல் குண்டு வீசி இருக்கின்றனர் காரை நோக்கி  வீட்டின் உரிமையாளர் எழுந்ததும் இனவாதிகள் தமிழ் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி தப்பி ஓடியுல்லார்கள்-

தற்போது சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுல்லார்கள் -

ஏறாவூரில் எல்லைப்புறங்களில் இருக்கும் முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்

0 Comments:

Post a Comment