கொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி. ஆறு பேர் கைது


கொழும்பு மாளிகாவத்தை , நிதி விநியோக செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 6 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் கொழும்பு மாளிகாவத்தை பள்ளிவாயல் பிரதேசத்தில் தனி நபர் ஒருவரினால் இடம்பெற்ற நிதி விநியோகத்தின் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

0 Comments:

Post a Comment