பெருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா.
| November 24, 2020

பேருவளை பிரதேச சபையின் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரும், தர்கா டவுனில் வசிக்கும் 83 பேரும் ஞாயிற்றுக்கிழமை (22) பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.