தென் மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரியர் நியமனம் 2019 ஆகஸ்ட் 27 ஆம் திகதி வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

தென் மாகாணத்தில் சுமார் 5 வருடகாலமாக பட்டதாரி ஆசிரியர் நியமனம் புறக்கணிக்கப்பட்ட நிலையில்
முதலாம் கட்ட நியமனத்தில் சுமார் 92
பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இனைத்துகொள்ளபட்டனர்
இரண்டாம கட்ட நியமனமாக
இம் மாதம் 27 ஆம் திகதி மேலும் தமிழ் மொழி மூலமான 156 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இனைத்துகொள்ளபடவுள்ளனர்

 சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி  1200  பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் நியமனம் பெறவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இன் நிகழ்வு வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது  மைதிரி பால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்வார்.

0 Comments:

Post a Comment