கிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. வீடுகளுக்கும் சேதம்

முஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில்
இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


தற்போது நிலமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Comments:

Post a Comment