3 அல்லது 4 மணிக்குள் இறுதி முடிவு!


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை இன்று மாலை 3 அல்லது 4 மணிக்குகள் வெளியிட முடியும் என தேர்தல்
ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 89 தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment