நாவலபிட்டிய பகுதியில் SB திஸாநாயக்கவுடன் ஏற்பட்ட கைகலப்பில் 3 பேர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.


நாவலப்பிட்டிய கினிகத்ஹென பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பொது ஜன பெரமுன கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் பி திசாநாயக்க அவர்கள் கலந்து கொண்டபோது கட்சி ஆதரவாளர்கள் சிலர் அவரை நுழைய விடாமல்தடுத்த நிலையில் அதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் இதனால் சிலர் காயமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.