இந்திய இராணுவ மிருகங்கள், செய்த அக்கிரமம்
Posted by tahaval on August 16, 2019

நிறைமாத கர்ப்பிணியான இன்ஷா அஷ்ரஃப்
என்ற பெண்ணுக்கு கடந்த 12.08.19 அன்று பிரசவ வலி ஏற்பட்டு, ஆட்டோவில் அழைத்துச் சென்ற போது, அதை தடுத்து நிறுத்திய இராணுவ மிருகங்கள் 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு நடந்தே செல்லச் சொல்லியுள்ளனர். வலி தாங்க முடியாமல் துடித்த பெண்ணுக்கு ராணுவம் உள்ளிட்ட யாரும் எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை! அதிகாலை 5:30 மணிக்கு எனக்கு வலி ஏற்பட்டது. ஆனால் நான் மருத்துவமனையை அடையும் போது மணி பிற்பகல் 11 மணி.நாங்கள் நடந்து செல்லும்போது ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு சோதனைச் சாவடிகள் அமைத்து எங்களைச் சோதனை செய்தனர்.
மேலும் ஒவ்வொரு சாவடிகளிலும் வேறு வேறு பாதைகள் காண்பித்து அந்த வழியாகச் செல்லும் படி கூறினர்” என பிரசவ வலியால் துடித்த இன்ஷா அஷ்ரஃப் என்ற பெண்மணி கூறியுள்ளார். நாட்டு மக்களை இந்த அளவிற்கு கொடுமைப்படுத்தும் நவீன ஹிட்லர் மோடிக்கு அழிவைத்தர எல்லாம் வல்ல ஏக இறைவனிடமே இரு கையேந்தி பிரார்த்திப்போம்
0 Comments:
Post a Comment