வாக்களித்த இடைக்கால கொடுப்பனவு: அதிபர், ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்


வாக்களித்த பிரகாரம் இடைக்கால கொடுப்பனவு யோசனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் சரியான தீர்வொன்றை வெளிப்படுத்தாவிடின் எதிர்வரும் நவம்பர் 8 ம் திகதி பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் தேசிய சம்பள ஆணைக்குழு என்பவற்றினால் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் குறித்த யோசனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிடின் போராட்டத்துக்கு தயாராவதாகவும் அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன. (மு)

0 Comments:

Post a Comment