ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் முலடியன கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை 30 ஆம் திகதி மூடப்படும் என தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் முலடியன கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை 30 ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு  தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார் .

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் கடும் மழையினால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது இதனால் நாளைய தினம் 30 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் முலடியன கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்.

0 Comments:

Post a Comment