நில்வலா கங்கையின் நீர்மட்டம் உயர்வு மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக்கொள்ளபடுகின்றார்கள்

நில்வலா ஆற்றின் நீர்மட்டம் இன்று (29) உயர்வு  நிலையை எட்டியுள்ளது, மேலும் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. நில்வலா ஆற்றின் நீர்மட்டம் 6.42 மில்லிமீட்டராக இருந்தது  என மையம் தெரிவித்துள்ளது.


பலத்த மழை காரணமாக அக்குரஸ்ஸ கபுருபிடிய அக்குரஸ்ஸ கத்துவ பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதால் வாகன போக்குவருத்து தடைப்பட்டுள்ளது

 இந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ போலீசார் கூறுகின்றனர். வெள்ளம் ஏற்பட்டால் படகுகள் மற்றும் பிற தேவையான பொருட்கள்  தயார்செய்யபட்டுள்ளதாக அனர்த்த மையம்  தெரிவித்துள்ளது

0 Comments:

Post a Comment