skip to main | skip to sidebar
  • Home
  • தொடர்புகளுக்கு
Weligama News
  • Home
  • வெலிகம
  • இலங்கை
  • உலகம்
  • தொழிநுட்பம்
  • விளையாட்டு
  • கட்டுரை

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டில்சான் அறிவிப்பு

| December 30, 2019



இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்சான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்தள்ளார்.

அதன்படி அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தின் கீழ் காலி மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய தினம் களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து அவர்களின் அனுமதியை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Newer Post Older Post Home


Facebook


Contact Form

Name

Email *

Message *

Popular Posts

  • வெலிகம பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் பிரச்சினைகளை முன்வைப்பதற்கும் வாய்ப்பு
  • தென் மாகாணத்தில் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் அக்டோபர் 15 மீண்டும் திறக்க நடவடிக்கை.
  • வெலிகம கடலில் நீராடச் சென்று காணாமல்போன இரு மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்பு
  • வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் வெலிகமை போலீசாரால் கைது.
  • வெலிகம, கப்பரத்தோட்டையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வெடிப்பு.காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவார்
  • வெலிகம நகரசபை தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து நகரசபை உறுப்புரிமையும் கைவிட்டுள்ளார்.
  • இஸ்ரேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா இரான்? இஸ்ரேலுக்காக அமெரிக்கா என்ன செய்கிறது?
    இஸ்ரேலும் இரானும் பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரானின் ஏவுகணை...

 
Theme Design by WeligamaNews | Bloggerized by WeligamaNews - https://www.weligamanews.com/