skip to main | skip to sidebar
  • Home
  • தொடர்புகளுக்கு
Weligama News
  • Home
  • வெலிகம
  • இலங்கை
  • உலகம்
  • தொழிநுட்பம்
  • விளையாட்டு
  • கட்டுரை

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டில்சான் அறிவிப்பு

| December 30, 2019



இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்சான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்தள்ளார்.

அதன்படி அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தின் கீழ் காலி மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய தினம் களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து அவர்களின் அனுமதியை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Newer Post Older Post Home


Facebook


Contact Form

Name

Email *

Message *

Popular Posts

  • தென் மாகாணத்தில் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் அக்டோபர் 15 மீண்டும் திறக்க நடவடிக்கை.
  • வெலிகம பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் பிரச்சினைகளை முன்வைப்பதற்கும் வாய்ப்பு
  • தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனரில் பங்குபற்றும் சப்ரின், வக்ஷான்
    தாய்லாந்தில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைச் சேர்ந்த ...
  • வெலிகம, கப்பரத்தோட்டையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வெடிப்பு.காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவார்
  • வெலிகம கடலில் நீராடச் சென்று காணாமல்போன இரு மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்பு
  • காணாமல் போன தேசிய மக்கள் சக்தி எம்.பி. இன்று (27) மாலை காலியில் உள்ள உனவதுன கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
      காணாமல் போன தேசிய மக்கள் சக்தி எம்.பி. மற்றும் எம்.பி. இன்று (27) மாலை காலியில் உள்ள உனவதுன கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.  இருவருக்கு...
  • வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் வெலிகமை போலீசாரால் கைது.

 
Theme Design by WeligamaNews | Bloggerized by WeligamaNews - https://www.weligamanews.com/