அர்ஷத் செய்னா 199 புள்ளிகளுடன் முதலிடம் (தமிழ் மொழி)



5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் தமிழ் மொழி மூலத்தில் புத்தளம் சாஹிரா ஆரம்ப கல்லூரி மாணவி அர்ஷத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்

0 Comments:

Post a Comment